3 Nov 2011

வியப்போடு உலகைப் பார்க்கும் குழந்தை,
வெறுமையாய் வானம் பார்க்கும் முதுமை!!                              
                  ——-
தாய்ப்பறவைகள் இரண்டும் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து
குஞ்சுகளைத் தேடுகின்றன …………………………….
சூரியனோ மேகத்தின் பின் மறைந்து கொள்கிறான்,
மேகங்களோ கண்ணீர் மழையைத் தூவும்,
காற்று மவுனமாய் சாட்சி சொல்ல,
பூங்காவே துக்கத்தில் மலர்களை சமர்ப்பிக்கும்.

No comments:

Post a Comment