tag:blogger.com,1999:blog-7514505538803814350.post4134434143836014194..comments2023-06-03T14:11:17.364+05:30Comments on Rain drops: ஒரு உண்மைக் கதை!- கல்யாண வைபோகமே!Kamalahttp://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7514505538803814350.post-55905364164786317252013-12-11T09:27:18.749+05:302013-12-11T09:27:18.749+05:30அகங்கார உணர்வுதான் காரணம். திருமணத்திற்கு முன்பே ச...அகங்கார உணர்வுதான் காரணம். திருமணத்திற்கு முன்பே சரியாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இதில் பெற்றோர்களுடைய பங்கும் அதிகம் இருக்கிறது.அவர்களும் சரியாக வழி காட்டுவதில்லை என்பது என் அபிப்ராயம். Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7514505538803814350.post-69152024168532435972013-12-11T05:19:05.589+05:302013-12-11T05:19:05.589+05:30வருத்தமாக இருக்கிறது. திருமண பந்தம் அறுந்து போவதுட...வருத்தமாக இருக்கிறது. திருமண பந்தம் அறுந்து போவதுடன் ஆறாத வடுவை மனதில் பதித்து விடிகின்றனர். டௌரி வழக்கு மற்றும் ஜாதி வழக்கு (வன்கொடுமை) வழக்குகள் சாதாரண மனிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளப் போடப்படுகின்றன என்பது உண்மை. இணையத்தில் இதைப்பேசி நம்மால் வெல்ல முடியாது.<br /><br />எளிய கேள்விதான். திருமணபந்தம் வேண்டாம் என்பவர்கள் நீதிமன்றம் மூலமாக சுமூகமாகப் பிரியலாமே. ஐடி படித்து மேல் தட்டில் இருந்துகொண்டு போலீசுக்கு ஏன் போகவேண்டும்? Anonymousnoreply@blogger.com